முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
Search
இந்த வலைப்பதிவில் தேடு
பிள்ளையார்சுழி
கட்டுரைகள்
கவிதைகள்
பயணங்கள்
புத்தகங்கள்
சிறுகதைகள்
மேலும்…
பகிர்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
லேபிள்கள்
இயற்கையோடு
கவிதை
குறுங்கவிதை
பயணங்கள்
ஆகஸ்ட் 19, 2013
கண் சிப்பி
செடார் மரத்தின்
உச்சிக் கிளையினின்று
தேவ தூது தாங்கி வரும்
ஒற்றை மழைத் துளி
இறங்கி
இறங்கி
இறங்கி நெருங்கி
நோக்கி நின்ற விழியில் விழுந்து
கண் இமைத்த ஒரு கணம்
எல்லாமே
தெரிந்து மறைந்தது .
- மதி
(புகைப்படம்: நண்பர் விஷ்ணு)
கருத்துகள்
Unknown
ஆகஸ்ட் 19, 2013
எல்லாமே
தெரிந்து மறைந்தது
- The poem's life is in its last lines. Final touch is great :)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
கருத்துரையிடுக
தொடர்ந்து வாசிக்க..
நவம்பர் 02, 2010
#5 - பேய்கள் ஜாக்கிரதை
மார்ச் 14, 2011
மழைப்பார்வை
எல்லாமே
பதிலளிநீக்குதெரிந்து மறைந்தது
- The poem's life is in its last lines. Final touch is great :)