காதலில் நான் ஆத்திகன்


உன் கண்களிலே
கிட்டத்தட்ட
கடவுளைக் காண்கிறேனடி !
காணாத வரை
கல்லென்றேன். 
கண்டுகொண்டேன்
கரைந்துருகிக்
கவி பாடித் திரிகிறேன் !

- மதி
(கவிதாட்சரம்.. தொடரும்)

கருத்துகள்

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..