tag:blogger.com,1999:blog-8294542458594355586.post8921883917593839962..comments2023-03-24T19:41:48.468+05:30Comments on பிள்ளையார்சுழி: #6 - விடலை யாரை விட்டதுமதிhttp://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8294542458594355586.post-19625321597896887352011-11-21T12:13:48.308+05:302011-11-21T12:13:48.308+05:30@ நன்றி .. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தக் கதைய...@ நன்றி .. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இந்தக் கதையிலும் ஒரு குழந்தைத்தனம் தெரியுமே.. மற்றபபடி திட்டம் போட்டு வெளியிட்டதெல்லாம் கிடையாது.. அதுவா வந்திருச்சுங்க .. இதையெல்லாம் நான் மட்டும் யோசிக்கிறேன்னு தப்பா நெனைச்சுறாதீங்க.. நான் வெளிப்படையா கேட்டுருக்கேன் அவ்வளவுதான் :-) மற்ற கதைகளோடு ஒப்பிடுகையில் இந்தக் கதையில் கற்பனைகள் கொஞ்சம் குறைவுதான்... எப்படிக் கண்டுபிடித்தீர்கள் ???மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-79570889110308473962011-11-20T22:42:57.604+05:302011-11-20T22:42:57.604+05:30குழந்தைகள் தினத்தன்று வெளியிடும் கதையா இது? ஹா ஹா....குழந்தைகள் தினத்தன்று வெளியிடும் கதையா இது? ஹா ஹா... சந்தேகத்துக்கு இடமின்றி அந்தக் கவிதை வரிகள் வாலியின் வகையறாதான்...ஆண்கள் படம் பார்ப்பது போல பெண்கள் என்ன செய்வார்கள் ? இப்படியெல்லாம் தங்களைத்தவிர வேறொருவராலும் எண்ண முடியாது...இந்தக் கதையில் கற்பனைகள் கலந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை... எழுதுபவர்கள் இதைத்தான் இவற்றைத்தான் எழுதவேண்டும் என்று வரையறுத்துக்கொள்ளக்கூடாது... முயற்சிக்கு வாழ்த்துக்கள்...தொடரட்டும் தங்கள் பதிவுகள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-68345430147473041552011-11-20T00:32:48.260+05:302011-11-20T00:32:48.260+05:30@ஜோக்கர்... நன்றி .. கல்லூரிக் கதைகளில் சில சமயம் ...@ஜோக்கர்... நன்றி .. கல்லூரிக் கதைகளில் சில சமயம் நிறைய விஷயங்களை ஒரு கதையில் அடைக்க முயற்சிக்கையில் அந்தக் கட்டுரைத்தனம் கண்ணாமூச்சி ஆடி உள்ளே வந்து விடத்தான் செய்கிறது .. இருந்தாலும் சுவைக்குப் பாதகமில்லாமல் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒரு ஓரமாக இருக்கட்டுமே என்று என் மனமே மறுநொடி வாதாடி அவற்றிற்கு இடம் கொடுத்தும் விடுகிறது.. தடுக்க முடியவில்லை :-)மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-73696724799760054192011-11-19T21:37:33.416+05:302011-11-19T21:37:33.416+05:30nallaa irukku naa...
"Uyiralapedai" - E...nallaa irukku naa...<br /><br />"Uyiralapedai" - Excellent...<br /><br />kadhai katturai maadhiri aaiduchu nnaa... But, it was really really great again.. write more...<br /><br />kavidhai kalakkal... vaali vairamuthu ragam laam illa...GS ragam... verithanam...Jokerhttps://www.blogger.com/profile/12618861972363242801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-73824885730178955872011-11-19T14:24:43.870+05:302011-11-19T14:24:43.870+05:30thanks sheik :-)thanks sheik :-)மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-81043271008604575162011-11-19T06:46:37.053+05:302011-11-19T06:46:37.053+05:30"ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் ..."ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே அந்த வசவுகள் அவற்றிற்கான நிஜ அர்த்தங்களை ஏற்பதில்லை." semma lines machi. indha visyatha realize panave enaku 1 yr eduthadhu college la. you brought back the 1 yr memories in 5 mins. Hostel rep and his dialogues semma. I cant stop laughing. enjoyed it verymuch.sheikdudehttps://www.blogger.com/profile/12245916360726139505noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-12100184553275960792011-11-18T12:12:50.937+05:302011-11-18T12:12:50.937+05:30Thanks raghu :-) and Thanks to vada naatu machi to...Thanks raghu :-) and Thanks to vada naatu machi too :-)மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-76965903903327614032011-11-18T03:13:09.570+05:302011-11-18T03:13:09.570+05:30romba nnal aachula machi.... ippo nenacha kooda si...romba nnal aachula machi.... ippo nenacha kooda siripa iruku..:D :Dvada nnatil mel padipunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-38696383743545261332011-11-18T02:03:47.012+05:302011-11-18T02:03:47.012+05:30பின்னி பெடல் எடுத்துட்ட !!!...
ஒருவேளை குஷி படத்த...பின்னி பெடல் எடுத்துட்ட !!!... <br />ஒருவேளை குஷி படத்த remake பண்ணினா இந்த பாட்டை கண்டிப்பா use பண்ணுவாங்க ... இந்த வரி அருமை <br />"அவர் சாதாரண தாத்தா இல்லை . அவர் ஒரு ஜூம் தாதா !",Ragunathanhttps://www.blogger.com/profile/18222810559301283180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-80554089679206484822011-11-18T01:09:10.249+05:302011-11-18T01:09:10.249+05:30நன்றி சிவா.... நிஜத்தில் ரொம்ப விவகாரமான கதைதான் ....நன்றி சிவா.... நிஜத்தில் ரொம்ப விவகாரமான கதைதான் .. இதை எழுதலாமா என்று முடிவெடுக்கவே கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருந்தது .. இதையெல்லாம் எழுதலாமா என்று வேறு ஒரு புறம் சின்ன குழப்பம் :-) கடைசியில் கல்லூரி வாழ்க்கை பற்றின பதிவில் இந்த விஷயம் இல்லாமல் போனால் நன்றாக இருக்காது என்று துணிந்துவிட்டேன் ... தொடர்ந்து மற்ற கல்லூரிக் கதைகள் விரைவிலேயே வெளிவரும் ..மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-868749483712755372011-11-18T00:21:59.261+05:302011-11-18T00:21:59.261+05:30ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே ...ஆண்களின் நட்பு வசைகளால் பலப்படுகிறது. ஆனால் அங்கே அந்த வசவுகள் அவற்றிற்கான நிஜ அர்த்தங்களை ஏற்பதில்லை. பெண்களின் நட்பு பாராட்டுகளால் பலப்படுவது இதுபோலத்தான். அந்தப் பாராட்டுகளும் பெரும்பாலும் நிஜ அர்த்தங்களில் இருப்பதில்லை !<br /><br />மிகவும் ரசித்த வரிகள்!!! அருமை<br /><br />ஒரு ஆண் எவன் ஒருவனோடு சேர்ந்து இருந்து படம் பார்க்க ஆரம்பிக்கிறானோ, அவனைத் தன் மிக நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைத்துக் கொள்கிறான் என்று அர்த்தம். <br /><br />உண்மை......<br /><br />விவகாரமான கதை, விவரமா கையாண்டு இருக்கீங்க :)<br /><br />எனக்கு பிடித்த உங்களது படைப்புகள்ல இதுவும் ஒண்ணு :)<br /><br />தொடர்ந்து வரட்டும் கல்லூரி கதைAnonymoushttps://www.blogger.com/profile/09056752050248187413noreply@blogger.com