tag:blogger.com,1999:blog-8294542458594355586.post8676398303408295513..comments2023-03-24T19:41:48.468+05:30Comments on பிள்ளையார்சுழி: பண்டிகைப் புன்னகைகள்மதிhttp://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8294542458594355586.post-51236421076678519492011-11-18T19:08:21.531+05:302011-11-18T19:08:21.531+05:30@ சமுத்ரா... நன்றி நண்பரே .. உங்கள் வலைதளத்தைப் பா...@ சமுத்ரா... நன்றி நண்பரே .. உங்கள் வலைதளத்தைப் பார்த்தேன்.. சுவாரசியமான ஒன்று !மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-29879992984120670822011-11-18T17:30:58.024+05:302011-11-18T17:30:58.024+05:30nalla kavidhainalla kavidhaiசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-85555752859520913422011-11-13T00:22:28.041+05:302011-11-13T00:22:28.041+05:30@ பிரேம்நாத் : நன்றி தலைவா..@ பிரேம்நாத் : நன்றி தலைவா..மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-56131862769415157742011-11-12T21:07:30.132+05:302011-11-12T21:07:30.132+05:30கடைசி வரிகள்... கலக்கறீங்க மதி ...கடைசி வரிகள்... கலக்கறீங்க மதி ...Premnath Thirumalaisamyhttps://www.blogger.com/profile/12648562713775856658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-26904193969952219732011-11-02T16:51:55.854+05:302011-11-02T16:51:55.854+05:30நன்றி டேனி .. நீண்ட நாட்களுக்குப் பின் நான் எழுதிய...நன்றி டேனி .. நீண்ட நாட்களுக்குப் பின் நான் எழுதியதற்கு உன்னுடைய கருத்துகள் ... நான் பள்ளிக்கூட நாட்களில் கவிதை எழுதி உன்னிடம் காட்டி நீ அதை விமர்சித்த சுகமான நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றனமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-19186520617680244922011-11-02T16:13:46.205+05:302011-11-02T16:13:46.205+05:30da super da... romba nalla irunthuthu... padikum b...da super da... romba nalla irunthuthu... padikum bothae ullathil magilchi nilal aadiyathu... the final lines... beautifully written... good work...DANIE SHAJIEnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-88957405322822696172011-10-31T13:16:47.912+05:302011-10-31T13:16:47.912+05:30நன்றி பாஸ் .. நீங்க என்னோட ஒரு புன்னகைக்கு இப்போ வ...நன்றி பாஸ் .. நீங்க என்னோட ஒரு புன்னகைக்கு இப்போ விளக்கேத்தி வைச்சுட்டீங்க :-)மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-59416219781591353022011-10-31T01:37:12.983+05:302011-10-31T01:37:12.983+05:30இறுதி வரிகள் அருமை பாஸ்.
புன்னைகை விளக்கேற்ற .. ப...இறுதி வரிகள் அருமை பாஸ்.<br /><br />புன்னைகை விளக்கேற்ற .. பல திரிகள் . அடடாசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-53113374335349361642011-10-30T23:41:40.425+05:302011-10-30T23:41:40.425+05:30நன்றி தங்கம் பழனிநன்றி தங்கம் பழனிமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-38354736722586222072011-10-30T21:52:06.116+05:302011-10-30T21:52:06.116+05:3073-வதாக இணைந்துவிட்டேன் தங்கள் தளத்தில்.. மகிழ்ச்ச...73-வதாக இணைந்துவிட்டேன் தங்கள் தளத்தில்.. மகிழ்ச்சிதானே?!!!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-36159949588274261682011-10-30T21:48:37.442+05:302011-10-30T21:48:37.442+05:30ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறது.. ...ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு நினைவை மீட்டெடுக்கிறது.. எமது பார்வையில் உமது கவிதை ஓகோ.. ஓகோகோ..!!<br /><br />அருமையான வார்த்தைகளில் அணிவகுப்பைத் தொடர்ந்திருக்கிறீர்கள்..!! வாழ்க பல்லாண்டு..!!!<br /><br />பகிர்ந்தமைக்கு நன்றி..!!<br /><br />இனி உங்கள் வலை என்றும் என் பார்வையை விட்டு நீங்காது...!! <br /><br />என்றும் உங்கள், தங்கம்பழனி.ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-27658367219935667062011-10-30T15:07:46.861+05:302011-10-30T15:07:46.861+05:30மிக்க நன்றிமிக்க நன்றிமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-45324466790498437172011-10-29T23:21:55.602+05:302011-10-29T23:21:55.602+05:30பொதுவாக நாம் பார்க்கும் காட்சிகளை அத்தோடு மறந்து வ...பொதுவாக நாம் பார்க்கும் காட்சிகளை அத்தோடு மறந்து விடுகிறோம்.ஆனால் அதனை இத்துணை அழகாக கவிதை வடிவில் பிரசுரம் செய்த தங்களுக்கு ஒரு சபாஷ்...<br /><br />நான் மிக ரசித்தவை...<br /><br />தவழும் பாவாடையைத் தூக்கி ஒரு கை துணையாய் அண்ணன் விரல்பிடித்து இறுக்கி ஒரு கை<br />காதைப் பொத்திக் கொள்ள கைகள் பற்றாமல் வைத்த முதல் வெடி வெடிக்குமுன்னே குட்டி தேவதை கண் சுருக்கி ஓடி வர ...<br />வியாதி தடுத்தாலும் விருப்பம் வெற்றி பெற்று ஒரே ஒரு அதிரசத்தை அதிகமாய்த் தின்ற தந்தை வாய் துடைக்காமல் பொய் சொல்லி விசாரணையில் மாட்டிக் கொள்ள இதுதான் கடைசி என்று கண்டித்து இன்னும் ஒன்றை அம்மா அங்கே ஊட்டி விட ...பல திரிகள் தருகிறது<br />இந்தப் பண்டிகை<br />ஒரு புன்னகைக்கு விளக்கேற்ற !Anonymousnoreply@blogger.com