tag:blogger.com,1999:blog-8294542458594355586.post8663199127577032958..comments2023-03-24T19:41:48.468+05:30Comments on பிள்ளையார்சுழி: நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்மதிhttp://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8294542458594355586.post-55113975410045890732014-02-15T15:24:46.819+05:302014-02-15T15:24:46.819+05:30சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியர்களின் மொழி 90% சதவ...சிந்தித்துப் பார்த்தால் ஆசிரியர்களின் மொழி 90% சதவீதம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. 'நான் பாத்ததுலயே உங்களை மாதிரி மோசமான பசங்க யாருமே இல்லை', 'உங்க நல்லதுக்குத் தான் சொல்றோம். படிச்சாப் படி. இல்லைன்னா மாடு மேய்', 'அங்க என்ன சிரிப்பு.. எங்களுக்கும் சொல்லேன். நாங்களும் சேர்ந்து சிரிக்கிறோம்', 'நான் என்ன ஏதாவது ஜோக் சொல்றேனா.. ஏன் சிரிச்சிட்டே இருக்கே', 'கேக்கலே.. சத்தமாச் சொல்லு.. ஃப்ரெண்ட்ஸோட விளையாடும்போது மட்டும் அப்படிக் கத்துறே', உங்கிட்ட என்ன பேச்சு.. நீ உன் அப்பாவை வரச் சொல்லு நாளைக்கு' - எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் நம் ஆசிரியர்கள் இந்த வசனங்களைச் சொன்னது நமக்கு நினைவிருக்கும் இல்லையா. gbalanaghttps://www.blogger.com/profile/07671623260258639527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-30086937956536605262014-02-15T13:09:05.623+05:302014-02-15T13:09:05.623+05:30இந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தி...இந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதன்முறையாக வந்தது. அந்த ஆசிரியைப் பெயர் கல்பனா. நன்றாக நினைவிருக்கிறது. "ஆப்பிள் கீழே விழுந்த என்ன பன்னியிருப்பீங்க?" என்று கேட்டுவிட்டு எங்கள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை, " சாப்பிட்டுருப்பீங்க, அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்" என்று பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். "அடேங்கப்பா.. எனக்கு ஆப்பிளே பிடிக்காது, நான் எப்படி அதை சாப்பிட்டிருப்பேன் என்று சொல்கிறார்கள்" இப்படியாக ஏதோ எண்ணிக்கொண்டிருந்து வகுப்பு ஓடியிருக்கும். இதெல்லாம் நினைவிருக்கிறதா? என்று கேட்க தோன்றும் பலருக்கு. அதற்குக் காரணம் பிற்பாடு நடந்த இந்த கூத்து தான்.<br /><br />self evaluation பகுதியில் இருந்து மட்டும் தான் கேள்விகள் வரும். அதற்கு முன்னமே ஆசிரியை நடத்த class work நோட்டில் "is was" மாறாமல் எழுதிவைத்துக்கொண்டு அதை அப்படியே விழுங்கி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டும். இது தானே நடக்கிறது ரொம்ப காலமாக. அந்த முறை தேர்வில், புதிதாக ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு பதில் எழுதாமலேயே அனைவருக்கும் மதிப்பெண். நான் மட்டும் சொந்தமாக ஏதோ எழுதிவைக்க, "அது self evaluation ல இல்லனு கூட உனக்கு தெரியல, வர வர நீ ஒழுங்காப் படிக்கறது இல்ல சுபாஷினி" என்று தொடங்கி திட்டி தீர்த்து, பக்கத்து வகுப்பு ஆசிரியையிடம் "பாருங்க இவள, இப்பவே கதை எழுதற எங்க போய் படிச்சு மார்க் வாங்கி உருப்பட போற" என்ற அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார். அது எனது படிக்கத் தகுதியில்லாத் தனத்தின் வெளிப்பாடகவே கருதப்பட்டது. ஒரு அவமானம் சின்னமாகவே என் மனதில் பதிந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் ஒருமுறை அந்த ஆசிரியைப் பார்த்த போது கூட இதை சொல்லி சிரித்தார். <br /><br />இந்த நிகழ்வுகளை நினைவூட்டியது தங்கள் பதிவு அண்ணா!!! :) :)Subhashini Sivahttps://www.blogger.com/profile/03660789246965791344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-51333572782525355532014-01-28T00:48:39.861+05:302014-01-28T00:48:39.861+05:30நன்றி நண்பர்களேநன்றி நண்பர்களேமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-50872682712232353002014-01-27T20:51:08.622+05:302014-01-27T20:51:08.622+05:30கட்டுரையின் சாராம்சம் வித்தியாசம் .பாடத்திட்டம் பெ...கட்டுரையின் சாராம்சம் வித்தியாசம் .பாடத்திட்டம் பெரும்பாலும் ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறிவிடும். ஆசிரியர்களும் சாதாரண மக்களில் இருந்து வந்தவர்களே. பெரும்பாலோர் சராசரிகளாத்தான் இருப்பார்கள். இது போன்று மாற்றி சிந்திப்பவர்கள் மிகக் குறைவானவர்களே!<br />நன்றாக எழுதி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-50854286987479533072014-01-27T08:46:22.144+05:302014-01-27T08:46:22.144+05:30எப்போதும் அடுத்தவர்கள் நிலையில் நம்மை பொருத்தி + ப...எப்போதும் அடுத்தவர்கள் நிலையில் நம்மை பொருத்தி + பொறுத்துப் பார்த்தால் என்றும் சந்தோசம்...<br /><br />வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-18348225631257609152014-01-27T02:52:53.317+05:302014-01-27T02:52:53.317+05:30
பாடத்திட்டம் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முற...<br />பாடத்திட்டம் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறுவது போல ஆசிரியர்களின் மொழியும் அவ்வப்போது மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்//<br /><br />மிகச் சரியான கருத்து<br />பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் <br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-82424686712208100582014-01-26T21:45:22.980+05:302014-01-26T21:45:22.980+05:30அடடா... ஆறாம் வகுப்பை நினைவுக்கு கொண்டு வந்து விட...அடடா... ஆறாம் வகுப்பை நினைவுக்கு கொண்டு வந்து விட்டீர்களே!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com