tag:blogger.com,1999:blog-8294542458594355586.post3652337654932329133..comments2023-03-24T19:41:48.468+05:30Comments on பிள்ளையார்சுழி: அனந்தபுரியில் சாவித்திரிமதிhttp://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8294542458594355586.post-55463961423552457522011-10-21T21:42:07.427+05:302011-10-21T21:42:07.427+05:30நியாயமான கேள்வி ரமேஷ்... இந்தக் கேள்வி என்னையும் ப...நியாயமான கேள்வி ரமேஷ்... இந்தக் கேள்வி என்னையும் பல முறை உறுத்தியிருக்கிறது .. சில சமயங்களில் இது யதார்த்தம் என்று நான் என்னை சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.. சில முறை முடியவில்லை ...மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-10719220322671866182011-10-21T18:56:58.192+05:302011-10-21T18:56:58.192+05:30நீங்கள் ஏன் அவர்களுக்கு இடம் தரவில்லை என்ற கேள்வி ...நீங்கள் ஏன் அவர்களுக்கு இடம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது. உங்கள் இடத்திற்கு அவர்களால் ஏறி வர முடியாது என்பதலா? அப்படியிருந்தாலும் அது கொஞ்சம் உறுத்துகிறது.ramesh sadasivamhttps://www.blogger.com/profile/18120097072859277237noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-68524446803949267702011-09-22T11:49:52.623+05:302011-09-22T11:49:52.623+05:30நன்றி anonymous... தமிழிலேயே type செய்யப் பழகிக் க...நன்றி anonymous... தமிழிலேயே type செய்யப் பழகிக் கொண்டீர்களா இப்போது? நல்லது ! என் பாணி என்று ஒன்றை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பது மகிழ்ச்சி... எனக்கு ஏன் தோன்றியது என்றால் வழக்கமாக என் கதைகள் இளைஞர்கள் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு திருப்பத்தை உடைய முடிவை ஏற்றோ வரும்.. சில கதைகள் மாறுபடும்.. இதுவும் அது போன்ற ஒன்றே.. இந்தக் கதையில் ஒரு முதிய தம்பதியினரின் ஓரிரவுப் பிரயாணக் கஷ்டத்தை எத்தனை பேர் கொஞ்சம் நீளமாக வாசிக்கத் தயாராக இருப்பார்கள் என்று ஒரு சின்ன சந்தேகம் இருந்தது எனக்கு... இப்போது திருப்தி !மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-43511394032342042502011-09-22T11:43:27.359+05:302011-09-22T11:43:27.359+05:30இது போன்ற சூழ்நிலையை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு...இது போன்ற சூழ்நிலையை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்தித்திருப்பர்...கூடவே இருந்தும், கஷ்டபடுகிறவர்களுக்கு நம்மால் உதவ இயலாத தருணத்தை மிகச் சிறப்பாக உணர்த்தியிருகிறீர்கள்...நீங்கள் இது உங்கள் வாடிக்கையான நடை இல்லை என்று சொல்லக் காரணம்?எனக்கு இது உங்களுடைய வழக்கமான பாணி மாதிரிதான் தெரிகிறது....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-12290643794414598562011-09-10T09:08:11.094+05:302011-09-10T09:08:11.094+05:30@siva and @anand ... thanks da.. indha kadhaiku ac...@siva and @anand ... thanks da.. indha kadhaiku acceptance epadi irukumo nu enaku oru chinna doubt irundichu ... since it s not my usual style and subject . glad that i ve managed this subject well tooமதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-53808967479645416032011-09-10T00:05:53.102+05:302011-09-10T00:05:53.102+05:30Romba nallaa irundhichi naa... Naan padikka padikk...Romba nallaa irundhichi naa... Naan padikka padikka andha mudhiyavargalukkum, matra characters kum oru uruvam kooda thondriyadhu.. Andha alavirku narration arumai..Anandhttps://www.blogger.com/profile/09049903191288438792noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-67777304336289708262011-09-07T14:04:34.963+05:302011-09-07T14:04:34.963+05:30யதார்த்தமான கதை. கதையின் நடை அருமை.யதார்த்தமான கதை. கதையின் நடை அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/09056752050248187413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-7032969352849424062011-09-07T10:34:18.814+05:302011-09-07T10:34:18.814+05:30@ உதயகுமார் .. மிக நன்றி..
@ பிரேம்நாத் ... காட...@ உதயகுமார் .. மிக நன்றி.. <br /><br />@ பிரேம்நாத் ... காட்டுகிறோம் என்பதுதான் வார்த்தை .. எழுத்துப்பிழை என்றுகூட சரியாகச் சொல்ல முடியாது... Typo-வைத் தமிழில் தட்டுப்பிழை எனலாமா ? <br /><br />/// எழுத்தாளரின் சாயல் தெரிகிறது //// மிகவும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள். அதற்குத் தான் முயன்று கொண்டிருக்கிறேன் . நன்றி.மதிhttps://www.blogger.com/profile/04418768158787886206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-13744106771748041302011-09-07T00:42:42.831+05:302011-09-07T00:42:42.831+05:30மதி,
நல்ல நடை .. அன்றாடம் காணும் காட்சிதான் என்றா...மதி,<br /><br />நல்ல நடை .. அன்றாடம் காணும் காட்சிதான் என்றாலும் முதுமையின் வலி, இயலாமை அனைத்தையும் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே அழுத்தமாக உண்மை .. வாசிக்க வாசிக்க காட்சியாகவே கண் முன்னே விரிந்தது ... <br /><br />//அலாதி பிரியமே காடுகிறார்கள் <br /><br />காடுகிறார்கள் / காட்டுகிறார்கள் ?? எழுத்துப்பிழையா இல்ல அப்படி ஒரு வார்த்தை இருக்கிறதா ?<br /><br />//நடந்து வந்து கொண்டிருந்தபோது அவளின் பெயர் சாவித்திரியாக இருக்கலாம்<br /><br />ஏதோ ஒரு எழுத்தாளரின் சாயல் இருப்பதாக தோன்றுகிறது.Premnath Thirumalaisamyhttps://www.blogger.com/profile/12648562713775856658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8294542458594355586.post-78886480390272962912011-09-07T00:33:57.112+05:302011-09-07T00:33:57.112+05:30பொதுவா பெரிய கதை களமோ, ஆடம்பர பாத்திரங்களோ இல்லாம ...பொதுவா பெரிய கதை களமோ, ஆடம்பர பாத்திரங்களோ இல்லாம அன்றாடத் தொணியில ரொம்பவே நல்லா இருந்தது ...<br /><br />வாழ்க்கை என்பது ஒரு பயணம், சேருமிடம் (முடிவிடம் ) ஒரு பொருட்டு இல்லை . இந்த நொடி, வாழ்ந்து விடு . என் வாழ்நாளின் ௭௮௦ நொடிப் பொழுதை உங்கள் கதையோடு பயணித்ததை எண்ணி உளப்பூர்வமாக மகிழ்ச்சி அடைகிறேன் ..Udayakumarhttps://www.blogger.com/profile/02154674496337452134noreply@blogger.com