அவளில்லாத திரிசங்கு உயரம்



காதல்
என்னைப் பல உயரங்களுக்கு
இட்டுச் செல்கிறது
அண்ணாந்து பார்த்தால்
வானம் தலையில் தட்டுகிறது
குனிந்து பார்த்தால்
பூமி உள்ளங்காலில் உருள்கிறது
என்னை அங்கே ஏற்றிவிட்டு
அடிவாரத்தில் நின்று
ஓரக்கண்ணில் சிரிப்பவளே
சிங்காரி !
எப்போதடி
ஏறி வரப் போகிறாய் ?

- மதி

(கவிதாட்சரம் 4 நாட்களில் முற்றும்)

கருத்துகள்

  1. காதலால் கிடைத்த விஸ்வரூபம்
    ரசிக்கும்படியாக உள்ளது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. விரைவிலே வருவாங்க ...
    சிந்தனை அருமை

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஜனவரி 26, 2011

    Rasanai ullathuku nalla seithi viraivil vara yaam vendikolkirom!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

தொடர்ந்து வாசிக்க..